சனி, 15 பிப்ரவரி, 2020

தன்னம்பிக்கை

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்!
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்!
உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா!
இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!

- கவியரசு கண்ணதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக