ஞாயிறு, 12 ஜூலை, 2020

உணர்வுகள்

யாது என்று அறியாமல்
இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால் 
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன் 
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்