அகபடாதது என்கையில் அகபட்டு மழலைக்கு பட்டாம்பூச்சியை கையில் பிடித்து விட்டேன் என
கொண்டது என
கொள்ளை சந்தோஷம்...
பிடித்து பறக்க விடும் பட்டாம்பூச்சியோடு சேர்ந்து பறக்கிறது சில கவலைகள்...!
-ம.சன்மதி II-BSC CS Ksrcasw
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
வின் கண்ட நிலவில்
கணவில் ஒரு பயணம்...!!
நிலையற்ற கால்கள்
நிலவைத் தேடி
ஒரு தேடல்....!!!
உறங்கச் சென்ற விழிகள்... !!
உனைக் காண விளித்தன... !!
சிறு ஒளியில்
ஒரு விளிப்பு...!!!
நிஜத்தில் கனவாய்
கறைந்ததேனோ...!!