இரா.தேவயானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா.தேவயானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பகைமையை ஒழிப்போம்..!!!


சுட்டு எரிக்கும் சூரியனும் பகை பார்ப்பதில்லையடா..!!
கொட்டுகின்ற மழையும் மதம் பார்ப்பதில்லையடா..!!
வீசிகின்ற காற்றும் இனம் பார்ப்பதில்லையடா..!!
ஓடுகின்ற நதியும் ஜாதி பார்ப்பதில்லையடா..!!


வேறுபட்ட மனிதர்கள் மத்தியில்
வேறுபட்ட மலர்களும் சமமாகத்தான்
மலரின் வாசனையை வீசுகிறது-ஆனால்
நாம் மலருக்கும் ஜாதி பெயர் சூட்டுகிறோம்..!!




நதிகள் பல ,கடல் ஒன்று..!!
நகரங்கள் பல,மாநிலம் ஒன்று..!!
மாநிலங்கள் பல.நாடு ஒன்று..!!
நாடுகள் பல,உலகம் ஒன்று..!!

புரிந்து கொள்ளுடா மானிடா
பகைமையை விரட்டுடா..!!





படித்ததில் பிடித்தது,
ரா.தேவயானி,
முதலாமாண்டு வணிகவியல்.