செவ்வாய், 15 அக்டோபர், 2019

அறிந்திடு

வித்தியாசங்களின் விதையாக
நீ இரு..........
விடையாக மட்டும் இல்லாமல்
கேள்வியாகவும் இரு...
தெரிந்ததை பகிர்ந்திடு......
அறிந்தை அள்ளிக்கொடு
ஏன் எனில்
அழிக்க முடியாத ஒரே விசியம்
கற்றதை கற்று தருதல்....
படித்தை பகிர்ந்து தருதல்...

அழகு 

நல்ல வனங்களே நாட்டிற்கு அழகு
நல்ல வண்ணங்களே ஆடைக்கு அழகு
நல்ல குணங்களே நண்பனுக்கு அழகு
என்றும் அழகாய் வாழ பழகு 

திங்கள், 14 அக்டோபர், 2019

திருத்தம்

தினமும் பலரை சந்திக்கும் நாம்
சிலரிடம் சிலவற்றை கற்கிறோம்
அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்....
ஆனால் அதை எவரும் நம் வாழ்வில்
பயன்படுத்துவதில்லை...
ஆனால் அறிவுரை கூற நம்மைவிட
ஆள் இங்கு இல்லை....
இனியாவது திருத்திக் கொள்வோம்....

ஆணவம்;
உயரத்தில் இருக்கிறோம் என
ஆட்டம் போடாதே
தவறி விழ நேர்ந்தால்
தரையில் இருப்பவனை
விட உனக்கே பாதிப்பு அதிகம்..

சனி, 12 அக்டோபர், 2019

கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

வியாழன், 10 அக்டோபர், 2019

இருக்கும் வரை


விடையில்லா பயணம்
விடைகிடைத்தால் மரணம்
இதுதான் வாழ்க்கை...
அதனால் இருக்கும் வரை
இரக்கத்துன் இருப்போம்
இறந்த பின் ..
பலரின் இதயங்களில் வாழ்வோம்
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணம் போல தான் வாழ்க்கை

கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே
தாழ்த்திக் கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே!!!
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கொளசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

புதன், 9 அக்டோபர், 2019

கொலுசு

அவள்தான் !
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும் கொலுசே

வாசல் வரை வந்தவள்
வாழ்க்கை வரை வருவாளா

கண்களில் காதலைத் தூவிப்
பேனாவில் பதிலைக் கூறி

என் கையை அவள் கையோடு
இணைத்து நடைபோட ஆசை

அவள் வருவாளா

அவள் விரும்பவில்லை எனில்
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப்போல் கொலுசாக மாறி
அவள் விருப்பத்தை மீறி
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்க்கிறாயா

சனி, 5 அக்டோபர், 2019

அன்பு


             

இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கருமை நிறக் கண்ணா

கருமேகம்தான் மழையை உண்டாக்கும்

கரும்புதான் சுவையை உண்டாக்கும்

கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்

கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்

கருமுடி தான் அழகை உண்டாக்கும்

கருநிறம் தான் ஈர்ப்பை  உண்டாக்கும்

கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்

கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்

இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை

இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா 

வியாழன், 3 அக்டோபர், 2019

எவன்

ஆளக் கற்றவன் மன்னன்

அடக்கக் கற்றவன் தலைவன்

ஆளாக்கியவன் தகப்பன்

அடைகாத்தவன் தோழன்

அருளியவன் சிவன்

இறுதியில் நம்மை அழைப்பவன் எமன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பூ மகளே

பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ

பூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்

உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன

உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன  

சங்க இலக்கியங்களில்அரிசிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

அடிசில்
அமலை
அமிந்து
அயினி
அவி
அடுப்பு
உண்ணா
உண்
கூழ்
சதி
சாதம்
சொண்றி
சோ
துப்பு
தோரி
பருக்கை
பாத்து
புகர்வு
புழுங்கல்
புன்னகை
பொம்மல்
மடை
மிதவை
முரல்
வல்சி