முதலாமாண்டு கணிதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாமாண்டு கணிதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்மா

என்னைச் சுவாசிக்க
வைத்தவளுக்கு...
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா...

அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க  வேண்டும்
என்று நினைக்கிறேன் 

ம.ஆர்த்தி
முதலாமாண்டு கணிதம்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 29.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில் “மாணவர் ஸ்பெஷல்” என்ற பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது.