கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
ஞாயிறு, 3 ஜனவரி, 2021
குறிக்கோள்
நீ யார் என்று
பிறருக்கு புரியவைக்க
உன்னிடம் நீயே கேட்டுக்கொள்
உன் குறிக்கோளை!!!
பிறகு உன் உழைப்பால்
பிறருக்கு உணர்த்திவிடு
குறிக்கோள் அற்ற வாழ்க்கை
குருவி இல்லா கூடு போன்றது என்று!!!
இயற்கை
எது இயற்கை??
தாவரமும் தானியமுமா??
அல்ல நம்மை சுற்றி இருக்கும்
அனைத்தும் இயற்கையே !!
ஆனால் செயற்கையை விதைத்து
இயற்கையை அழித்து வருகிறோம்!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)