சுகன்யாபழனிசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகன்யாபழனிசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 அக்டோபர், 2017

முகங்கள்

வெளிப்படையாக இருப்பதை விட வேசம் போடுபவர்க்குத்தான் இந்த உலகில் மதிப்பு அதிகம்
நாம் ஒவ்வொருவர்க்கும் பல முகங்கள் உண்டு  .....நம்குடும்பத்திற்கு ஒரு முகம் ,நம் நண்பர்களிடம் ஒரு முகம் ,நாம் அன்றாடம் வேலை செய்யும் இடத்தில் ஒரு முகமுமாக நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....ஆனால் இதில் எதிலுமே நம்முடைய     சுயரூபத்தை மற்றவர்க்கு வெளிகாட்ட தயங்குகிறோம் ஏன்?ஏனென்றால் எங்கே நமது சுயரூபத்தை பார்த்துவிடுவார்களோ என்று பயத்தினாலும் தயக்கத்தினாலும் தான்,....
நாம் போடும் இந்த வேசத்தால் நம்முடைய சுய பின்பத்தை நாம் இலக்கிறோம் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்...
            வெளிப்படையாக இருங்கள் ..மற்றவர்களுக்காக உங்களின்
 சுயத்தை நீங்கள் இழக்க தயாராய் இராதீர்கள்...
thanithuvam க்கான பட முடிவு