புதன், 19 பிப்ரவரி, 2020

அக்காள்

என் தாயிற்கு நிகரானவளே
நீ கண்களாக இருந்தால் நான் கருவிழியாவேன்
பகலாக இருந்தால் நான் கதிரவனாவேன்
இரவாக இருந்தால் நான் நிலவாவேன்
முட்களாக இருந்தாலும் உன்னை நான்
தாங்கிக்கொள்வேன்
என் இதயத்தில் வைத்து...

9.9.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக