செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அம்மா

என்னை சுவாசிக்க
வைத்தவளுக்கு
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா....
அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

29.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக