செவ்வாய், 8 மார்ச், 2016

டாக்டர் சாமுவெல் ஜான்சன்

                                                 டக்டர்.ஜானெசன்(18ஆம் நூற்றாண்டு)

டாக்டர் சாமுவெல் ஜான்சன் ஒரு கவிஞர்,மருமொழி கூறுபவர், கட்டுரையாலர்,நாவலர்,மற்றும் லொக்ஸிகோகிராப்பர்.இவர் கடிதங்கள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பிலும் வல்லவர்.இவர் லண்டன் என்ற கவிதையை``கெவ்ஸ் மாகசினில்’’வெளியிட்டு அதில் தம்மை இனைத்துக்கொண்டார்.பின்னர்``தி வனிடி ஆஃப்ஹூமன் விஷ்ஷஸ்’’ மற்றும் சோகக்கதையான``ஐரன்’’என்ற கதையை நியே கிலாசிகள் முரையில் எழுதினார்.அவர் ஒரு வார இதலான``தி ராம்ப்லர்’’ என்பனைத் தொடங்கினார்.அதனை அடுத்து``தி அட்வென்ச்சுரர்’’,``தி இட்லர்’’என பல்வேறு வார இதல்களைத் தொடங்கினார்.இவை அனைத்திலும்``தி ராம்ப்லர்’’ புகழ் பெற்றதாகும்.

மேலும் இவர் ஆங்கில வார்த்தைகளுக்கான அற்த்தத்தை தெறிந்துகொள்ளும் வகையில்``டிக்ஸ்னரியை’’இந்த உலகிற்கு அறிமுகம் செய்தார்.இவரது வேறு படைப்புகள்,
            ஷெக்ஸ்ப்பியர்(மருமொழி கூறும் நூல்)
            ராசிலஸ்(தத்துவக் கதைகள்)
            தி லவ்ஸ் ஆப் தி மொஸ்ட் எமினன்ட் இங்கிலிஷ் போயட்ஸ்
என்பனவாகும்.இவர் பின்னர்``வொஸ்ட் மினிஸ்டர் அபே’’என்னும் இடத்தில் புதைக்கப்பட்டார்.இந்த இடத்தில் கவிஞர்களை மட்டும் தான் புதைப்பர்.
இவரது எழுதும் நடை:

இவர் படைப்புகளில் நாகரீகம்,அதிக அளவு பொது அறிவுடன் எழுதுவார். இவரின் தரமும் சுவையும் இவரை ஒரு கன்சர்வேட்டிவ்(அரசியல் கட்சி) என்று உணர்த்துகிரது.பொதுவாக இவர் ஒரு எதிற்மறை நபர்.ஜன்சன் ``லைப் ஈஸ் புராக்ரஸ் ஃரம் வான்ட் டு நாட் ஃரம் எஞ்சாய்மென்ட் டு எஞ்சாய்மென்ட்’’ என்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக