நாய்பெற்றதெங்கம்பழம் என்பது பழமொழி. தெங்கம்பழம் – முற்றிய தேங்காய். நாய்க்கு
கிடைத்த முழுத் தேங்காயை அதனாலும்தின்ன முடியாது;
பிறர் எடுத்துச் சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே தான் பெற்ற செல்வத்தை
வறுமையாளர்களுக்கு வழங்கித் தருமம் செய்யாமலும், தானும் அநுபவிக்காமல் காக்கும் கருமியின் செல்வமானது அவனுக்கும்
பிறர்க்கும் பயன்படாமல் அழியும்.
அருமையான விளக்கம் தோழி.
பதிலளிநீக்கு