வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

வெர்ட்ஸ்வெர்தின் புனைவிய காலம்

                              

வெர்ட்ஸ்வெர்தின் புனைவிய காலம்
வில்லியம் வெர்ட்ஸ்வெர்த் குக்கர்மௌத் என்கிற இடத்தில் பிறந்தார்.அவர் தன் சிறு வயதை ஆடு மேய்ப்பவர்களிடமும்,டேல்ஸ் பல்லத்தாக்கில் வாழ்பவர்களிடமும் களித்தார்.இவர் பாரிஸ்,பிராண்ஸ் என பல நாடுகளுக்கு பயணம் மேற்க்கொண்டுல இறுதியாக அவர் தங்கை டோரோதியுடன் லண்டன் வந்தடைந்தார்.அங்கு அவர் கோலிரிட்ஜ்ஜை சந்தித்து நன்பரானார்.இவர்கள் இருவரும் சேர்ந்து ‘’லிரிகள் பேலட்ஸ்’’lyrical ballads என்ற படைப்பை  உருவாக்கினார்.பின்பு வெர்ட்ஸ்வெர்த் ஜெர்மெனி சென்று லெக் டிஸ்டிரிக்(lake district)என்ற இடத்தில் தங்கினார்.இவர் ஸ்காட்லான்டிற்கு அடிக்கடி பயணம் மேற்கோள்வர்.பின்னர்,ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இவருக்கு டி.சி.எல்., அளித்து மரியாதை செய்தனர்.தம் இறுதிக் காலத்தில் இவர் £300உதவி பணம் பெற்றார்.சௌதே இறந்த பின் இவர்’’அரசவை புலவர்’’பதவி பெற்றார்.

அவரது அழகியல் படைப்புகள்;
வெர்ட்ஸ்வெர்தின் நடையை இரண்டாக பிரிக்கலாம்,
1.கருத்து
2.பாடல்கள் எழுதும் தனிநடை.
*அவர் தன் வாழ்வில் கண்ட காட்சிகளையும்,கடந்து வந்த நிகழ்வுகளையும் தன் பாடல்களில் எழுதியுள்ளார்.
(எ.கா)டாப்போடைல்ஸ்
        தி சாலிடரி ரீப்பர்
      அன் ஈவினிங் வாக்
அவர் வாழ்ந்த காலத்தில் பேசிய மொழிநடையில் தம் பாடல்களை வடிவமைத்துள்ளார்.
அவரது’’டிரீட்மன்ட் ஆப் நேச்சர்’’என்ற பாடலில் இயற்கையின் தத்ரூபமாக அழகுற எடுத்துக் கூறியுள்ளார்.இதனை’’வேர்ஷிப் ஆப் சேச்சர்’’என்றும் அழைப்பர்.

அவரது படைப்பாற்றல்:
வெர்ட்ஸ்வெர்தின் தலையாய படைப்புகள்
டின்டர்ன் அபி
தி புருலூட்
மைக்கல்
தி ஓல்ட் கும்பர்லான்ட் பெக்கர்
நட்டிங்
என்பதாகும்.அவற்றுள்’’தி புருலூட்’’என்ற பாடலில் அவரது சுய சரிதத்தை கொடுத்துள்ளார்.ஆரம்ப காலத்தில் இவரது படைப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை,பின்னர் மக்கள் படைப்புகளின் உண்மையான.ஆழமான கருத்துகளை புரிந்து கொள்ளத் தொடங்கினர் மக்கள்.’’தி போர்டிரர்ஸ்’’என்று ஒரு நாடகத்தை இவர் படைத்துள்ளார்.பெதுவாக வெர்ஸ்வெர்த் படைப்புகளிள் தனிநடை,இரக்கம்,பெருமை,மனதினை உருக்கும் விளக்கம்,எளிய நடை,ஒரு மாய உலகத்தை அவரது படைப்புகளிள் தத்றூபமாக காட்டியுள்ளார்,அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இல்லாமல் பின்னர் வரும் அனைத்து காலங்களிலும் சிறந்த புனைய எழுத்தாளராக இவர் விளங்கினார்.


4 கருத்துகள்:

  1. ஜனனி ஆங்கில எழுத்தாளா்களையும், அவா்தம் படைப்புகளையும் தமிழ்ப்படுத்தும் முயற்சி பாராட்டுக்குரியது. மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஜனனி..தொடர்ந்து எழுது மா.வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக முயற்ச்சிப்பேன் ஐயா மிக்க நன்றி

    பதிலளிநீக்கு