திங்கள், 22 பிப்ரவரி, 2016

குறிஞ்சிப் பாட்டு கூறும் 99 மலர்கள்


1.காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.குவளை
5.வெட்சி
6.செங்கொடு வேரி
7.குறிஞ்சி
8.தேமாம்பூ
9.மணிச்சிதை
10.உந்தூழ்
11.கூவிளம்
12.எறுழ
13.சுள்ளி
14.கூவிரம்
15.வடவம்
16.வாகை
17.குடசம்
18.எருவை
19.செருவிளை
20.கருவிளம்
21.பயினி
22.வானி
23.குரவம்
24.பசும்பிடி
25.வகுளம்
26.காயா
27.ஆவிரை
28.வேரல்
29.சூரல்
30.சிறுபூளை
31.குறுநறுங்கண்ணி
32.குருகிலை
33.மருதம்
34.கோங்கம்
35.போங்கம்
36.திலகம்
37.பாதிரி
38.செருந்தி
39.அதிரல்
40.சண்பகம்
41.கரந்தை
42.குளவி
43.மா(புளிமா)
44.தில்லை
45.பாலை
46.முல்லை
47.கஞ்சங்குல்லை
48.பிடவம்
49.செங்கருங்காலி
50.வாழை
51.வள்ளி
52.நெய்தல்
53.தாழை
54.தளவம்
55.தாமரை
56.ஞாழல்
57.மௌவல்
58.கொகுடி
59.சேடல்
60.செம்மல்
61.சிருசெங்குரலி
62.கோடல்
63.கைதை
64.வழை
65.காஞ்சி
66.மணிக் குலை
67.பாங்கர்
68.மரா அம்
69.தணக்கம்
70.ஈங்கை
71.இலவம்
72.கொன்றை
73.அடும்பு
74.ஆத்தி
75.அவரை
76.பகன்றை
77.பலாசம்
78.பிண்டி
79.வஞ்சி
80.பித்திகம்
81.சிந்துவாரம்
82.தூம்பை
83.துழாய்
84.தோன்றி
85.நந்தி
86.நறவம்
87.புன்னாகம்
88.பாரம்
89.பீரம்
90.குருக்கத்தி
91.ஆரம்
92.காழ்வை
93.புன்னை
94.நரந்தம்
95.நாகப்பூ
96.நள்ளிருணாறி
97.குருந்தம்
98.வேங்கை
99.புழகு


5 கருத்துகள்:

  1. ஹா ஹா அருமை மா.அழகான பூக்களின் பெயர்களோடு அழகிய பதிவு.தங்களின் தமிழ் எழுத்துகளை வரவேற்கிறேன் தொடருங்கள் தோழி ஜோதி.

    பதிலளிநீக்கு
  2. ஆ....மலைப்பாக இருக்கிறது..குறிஞ்சிபாட்டு கூறும் 99 மலர்கள்....!!!

    பதிலளிநீக்கு