சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

ஆயிரம் நோயாளிகளை கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.vaithiyan க்கான பட முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக