வியாழன், 19 அக்டோபர், 2017

சிந்தனையா? சாதனையா?

                     சிந்தனையா?  சாதனையா?
இந்த உலகில் பல இன மத மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொறுவருக்கும் ஒரு ஒரு சுபாவம், சிலருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை சிலருக்கு வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசை,சிலருக்கு வாழும் காலத்தில் மற்றவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணங்களுடன் வாழ்ந்து வருவார்கள்.அவர்க்ள் அனைவருமே இந்த உலகில் தான் வாழ்கிறார்கள், எனினும் சிலரன் எண்ணங்கள் மட்டுமே நிறைவேறுகிறது.

ஏன் பிறரின் எண்ணங்க
ள் போலியானதா?இல்லை அற்தமற்றவையா? சிலர் மட்டுமே அவர்களது எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்து அதனை நிறைவேற்றுகிறார்கள்,அவர்களின் நல்ல சிந்தணைகளுக்கு வடிவம் கொடுக்க விரும்புகிறார்கள்.அவர்கள் தமது நேரங்களை சரியான முறையில் பயண்படுத்த முற்பட்டவர்கள்.நாம் சாதனையாளர்களாக வருவதும், சிந்தனைகளோடு மட்டும் வாழ்வது நம் கைகளில் தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக