"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்”
என்ற பழமொழி கூட
'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது![mother and child க்கான பட முடிவு](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sy4_TXu8obZb61jEriTzIwrn3epX4wOT8fugkXXBM-Ih-g4CG8XyAeWA2EVKNPioBH1c5yYERbquZDtagyrs55cisV7dDtnVJ1mmN7eniesikJi8SxVSjsAbGdkpjGD_DR9hOTxuiePuC8p3Ct6NWTlFY42WOXRMAbXKlAndpvl0bn3hdpKa7vwk8se5ybaavI21kh5-M=s0-d)
என்ற பழமொழி கூட
'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக