கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
வியாழன், 19 அக்டோபர், 2017
கவிதை
கவிதை
மனிதனால் பேச்சினால் கூற இயலாததை
சிலர் சொற்களில் கூற முற்படுவர்.
அதனையும் சில ஒப்பீடு வராத்தைகளுடன்,
சில உணர்ச்சி மிருந்த சொற்களுடன்,
சில கற்பனை கலவைகளுடன்,
சில சுவரசியமான கதைகளுடன்,
சில நினைவுகளுடன்,
எழுதப்படுவதே கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக