வியாழன், 19 அக்டோபர், 2017

தி லேசி ப்பேர்ட்ஸ்

                                                 தி லேசி ப்பேர்ட்ஸ்
ரிங்கி மிங்கி என்று இரு பறவைகள் இரண்டு இருந்தன.இரு பறவைகளுமே சோம்பேரிகள்..அவைகள் எப்பொழுதுமே வேலை செய்வதை தவிர்க்க ஏதாவது காரணங்கள் கூறிக்கொண்டே இருக்கும்.ஒருகடும் பனியான நாளில் இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கு பனிமழையும் பொழிந்தது.
துரதஷ்டவசமாக அவர்கள் கூட்டில் ஒரு ஓட்டை விழுந்தது. அந்த படும் பனக் காற்று மெதுவாக அவர்கள் கூட்டிற்க்கு சென்று, அவர்களின் கூட்டை உரையச் செய்தது. இரு பறவைகளுமே பனியில் நடுங்கின. மிங்கி``எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?ஏன் ரிங்கி கூட்டை சரி படுத்தாமல் இவ்வளவு சோம்பேறியாக இருக்கிறாள்?”இன்னொறு புறம் மிங்கி இதனை சரி செய்வாள் என எண்ணினால் ரிங்கி.

           இருவருமே ஒருவரையொருவர் நாடி இருந்ததால் கூடு சரி செய்யப்படாமலேயே இருந்தது.நேரம் ஆக ஆக கூட்டிற்குள் பனி மெல்ல மெல்ல உள்ளே செல்ல இருதியாக கூடு முழுவதும் பனியால் சூழ்ந்தது. குளிரில் நடுங்கி இரண்டும் மடிந்தது. இறப்பதற்க்காக பயந்த அந்த இரு பறவைகள் தங்களின் சோம்பேறி தனத்தை கைவிட்டு கூட்டை சரி செய்ய முயலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக