சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:?

மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு / மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

இந்த இரண்டு கருத்தும் தவறு.


உண்மையான பழமொழி

மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே


மங்கு + திரை

மங்குதல் என்றால் ஒளி மங்குதல் திரை என்றால் இங்கு அலை என்று பொருள்
மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரை குறிக்கும்

கானல் நீரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் இப்பழ மொழியின் உண்மையான அர்த்தம்
mankuthirai க்கான பட முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக