சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்:
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
![baby க்கான பட முடிவு](https://lh3-testonly.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vtCW0PE3z2xz1UJni13HpIhUEdeW8dKo4YnmLpvoGXRuHa1Q0co0AVjuj8gv4TTjRXjLywO96yNHfLMj3s1PX3xzZ8TdWMOOerD3i1ilgQILbYYOkWSqApawFWI9y8pyhDDOBdiVZrGUWTTIcsYY0bBLrLKmzymBgOtXmWJgX_2GtC46cypLQ8CWM=s0-d)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக