சனி, 21 மே, 2016

ச்சார்லஸ் லேம்ப்

                                   

                                            ச்சார்லஸ் லேம்ப்(19ஆம் நூற்றாண்டு)
                          [கட்டுரையாளர்]
ச்சார்லஸ் லேம்ப் லண்டனில் பிறந்தார்.பிறகு சவுத் சீ ஹவுஸ் பற்றும் இன்டியா ஹவுஸ் என்ற இடத்தில் குமாஸ்தா பொருப்பு கிடைத்தது.இவரது தங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனால் இவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்பனித்தார்.அவரது கட்டுகளில்``கசின் பிரிஜேட்``என்ற பெயரில் இவர் தங்கையை குறிப்பிடுவார்.அடிப்படையாகவே இவர் அலகு தோற்றம்,ஆர்வமுள்ள பேச்சாளர் மற்றும் சிறந்த கட்டுரையாளருமாவார். இவரது கௌரவம் என்பது இவரது நகைச்சுவை,சோகம் மற்றும் தன்னம்பிக்கை பொருத்து அமைந்திருக்கும்.
லேம்ப் கட்டுரைகளின் விஷேஷம்;
            லேம்பின் ஆங்கிலக் கட்டுரைகள் அளவிடமுடியாதவை.இவரது கதைப்பொருள்,பொதுவாஎவும் கனக்கிட முடியாத வகையிலும் அமையும், ``சிம்னி—ஸ்வீப்ஸ்``என்பதில் தொடங்கி``ஓல்ட் சைனா``என்ற கட்டுரைவரை சொந்த சாரல் கொண்டு எழுதியுள்ளார்.
            எந்த ஒரு கட்டுரையாளரும் இவரளவுக்கு தன்புகழ்சியாளரல்ல, ஆனால் எந்த ஒரு தன்புகழ்சியாளரும் இவரளவுக்கு களைத்துவமாகவும், சோகமாகவும்,கண்ணீருடன்,கருனையுடனும்,மனிதத்துவமாகவும் இல்லை.
            பழைய பண்புகள் இவர் பணிகளில் தெரியும்.ஆர்வமூட்டும் வகையில் இவரது வார்த்தைகள் அமையும்.
            உறுதியாகவும்,புதுணர்ச்சியாகவும்,உணர்ச்சிபூர்வமாகவும் எழுதுவார்.
லேம்பின் கட்டுரைகள்;
            லேம்ப் ஒரு கவிஞராக தன் பணியை தொடங்கி பின் சிறு சிறு படைப்புகளை உறுவாக்கினார்.அதில்``தி ஓல்ட் பேமிலியர் பேசஸ் அன்ட் டு



ஹிஸ்டர்``என்பது ஒன்று,இவரது``டேல்ஸ் ப்ரம் ஷேக்ஸ்பியர்``என்பது  அறிவுப்பூர்வமாகவும் படுப்பதர்க்கு ஏற்ற வகையிலும் எழுதியிருப்பார்.மேலும் இவரது``ஸ்பேசிமன்ஸ் ஆப் இங்கிலிஷ் டிரமாடிக் போயட்ஸ்``என்பது புகழ்பெற்ற படைப்பாகும்.லம்பின் முதல் கட்டுரை``லண்டன் மகசின்`` என்ற இதழில் வெளிவந்ததாகும்.அதன் முதல் பகுதி``தி எஸ்சேஸ் ஆப் இலியா`` என்பதிலும் இரண்டாம் பகுதி``தி லாஸ்ட் எஸ்சே ஆப் இலியா``என்பதிலும் வெளிவந்து.

2 கருத்துகள்:

  1. ஆங்கில இலக்கியம் படித்ததால் இவரைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். நல்ல தகவல்கள்...தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  2. மிக மிக நன்றி ஐயா.தங்களின் வரவேற்பிற்கும் நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு