திங்கள், 30 மே, 2016

ஆஸ்கார் வைல்ட்

                             
                                        ஆஸ்கார் வைல்ட்—20ஆம் நூ(நாடகத் துறை)
அஸ்கர் வைல்ட் ஃபிங்கள் ஓ’ ப்லகர்டிக் வில்ஸ் வைல்ட்91854—1900)என்பவர் ஒரு ஐரிஷ் நாடகம்,ந1வல்,கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுபவர். வித்தியாசமான பல நாடகங்களை 1880 முழுவதும் எழுதிய பின் லண்டனின் இலக்கியத் துறையில் பெரும் புகழை ஈட்டினார்,`தி பிச்சர்  ஆப் போரியன் க்ரே` என்ற நயத்தை பயண்படுத்தியிருப்பார்.இவர்`ஏஸ்திசம்` என்று சொல்லப்படும் அலகியல் துறை படைபில் தத்துவங்கள மிக ஈடுபாட்டுடன் வெளிக்கொண்டுவந்திருப்பார்.இதனை வால்டர் பாடர் மற்றும் ஜான் ரஸ்கின் என்ற இருவரிடம் கற்றார்.
            வைல்ட்’ஸ் புகழ்பெற்ற கவிதையான `ரிவேன்னா` தி நியூடிகேட் பரிசை 1878ஆம் ஆண்டு பெற்றது.அதனை தொடர்ந்து `போம்ஸ்` மற்றும் `தி ஸ்பினக்ஸ் என்பதெல்லாம் இவரது ஆரம்பகால படைப்புகளாக இருந்தன. இவர் சிறையில் இருந்த காலத்தில் `தி பேலேட் ஆப் ரீடிங் கோல்` என்பதை இயற்றினார்.இவரது கதைகள் மற்றும் புதினங்களில் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.இதற்கு அப்பார்பட்டு(1887)`லாட் ஆர்தூர் சாவைல்’ஸ் கிரைம்`, `தி கேன்டர் வைல் கோஸ்ட்(1887), தி ஹேப்பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ்(1888) மற்றும்`தி பிச்சர் ஆப் டோரியன் கிரே` போன்றதெல்லாம் இவரது மிக முக்கியன படைபுகள்,1897 ஆம் ஆண்டு `டி பிரோஃபவுன்ட்` என்ற நீண்ட கடித்தில் ஆன்மீக பயணம் குறித்து சிறையில் இருக்கும்போது எழுதினார்.
            புகழ் மற்றும் வெற்றியின் உயரத்தில் இருக்கும்போது நான்று சிறந்த நகைச்சுவை படைப்பை வெளியிட்டார்,
                    I.     லேடி வின்டர்மியர்ஸ்’ஸ் பேன்
                    II.     அ வுமன் ஆப் நோ இம்பார்டன்ஸ்
                   III.     அன் ஐடியல் ஹஸ்பன்ட்    மற்றும்
                   IV.     தி இம்பார்டன்ஸ் ஆப் மீயிங் எர்நஸ்ட்
என்பது இவரது மிகச்சிறந்த(master piece)ஆகும்.இறுதியாக தனது 46ஆம் வயதில் வருமையின் காரணத்தால் இயற்கை எய்தினார்.

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக