சனி, 21 மே, 2016

அலக்ஸ்ஸான்டர் போப்

                                        
                  
                                          அலக்ஸ்ஸான்டர் போப்
போப் லண்டனில் 1688ஆம் ஆன்டு பிறந்தார்.இவர் தந்தை ஒரு வணிகர்.போப் ஒரு ரோமன் கதேலிக்க மதத்தை சேர்ந்தவர் என்பதர்க்காக அவருக்கு பணி கிடைக்கவில்லை ஆதலால் எழுத்தாளராக இருக்கு இவரே பணி அமைத்துக்கொண்டார்.``ஹிரோயிக் கப்லேட்``என்ற நயத்திற்கு இவரே வடிவம் கொடுத்தார்.
போப்பின் பணி காலம்;
*     ஆரம்ப காலம்
*     மொழிபெயர்ப்பு காலம்
*     பிற்காலத்து உண்மை படைப்புகள்
ஆரம்ப காலம்;
            இக்காலத்தில் பல்வகையான பாடல்களை இயற்றியுள்ளார். ``ஃபோர் பஸ்ரோரல்ஸ்``என்ற படைப்பில் நான்கு பருவங்களான(இளவேனிற், வெய்யில்,இலையுதிற் மற்றும் மழைக்காலம்)பற்றி எழுதியுள்ளார்.``எஸ்ஸே ஆன் கிரிடிசிசம்``இவரது சிறந்த படைப்பு இதில் பழங்கால கொள்கைகளை மறுபடியும் கொண்டு சேர்த்துள்ளார்.மேலும்``ரேப் ஆப் தி லாக்``என்பது இவரது மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.இதில் அரசி``அனியின்`` சமுதாயத்தை கேலி செய்திருப்பார்.
மொழிபெயர்ப்பு காலம்;
            போப்``இலியட்``மற்றும்``ஒடிசி``என்பதை முதலில் மொழி பெயர்த்தார்.இதனை ஹேமர் என்றவர்தான் எழுதினார்.இலியடை போப் முழுமையாக மொழிபெழர்த்தார் ஆனால் பாதியோடு மொழிபெயர்க்கப்படாத ``ஒடிசியை``இரண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கலக மாணவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது.


பிற்க்கால உண்மைப்படைப்புகள்;

            இக்காலத்தில்``தி எபிஸ்டில்ஸ் டு டாக்டர் அர்பத்நாட்``என்பது அர்பத்நாட் என்பவருக்கு போப் எழுதிய புகழ்பெற்ற கடிதமாகும்.``தி எஸ்ஸே ஆன் மேன்``என்ற பாடலில் அனைத்துலகின் அரசாங்கத்தை எடுத்துக்கொன்டு அதனுள் இருக்கும் சதிகளை குறிப்பிட்டிருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக