செவ்வாய், 24 மே, 2016

யுனிவர்சிட்டி விட்ஸ்(நாடகம்)

                                                          
                                       

இவர்கள் அனைவரும் எலிசபெத்தியன் நாடகப் பள்ளிக்கு நிறைய செய்திருக்கின்றனர்.அதேபோல இவர்களது கதைக் கருவானது சோகங்களாகவே அமையும் நகைச்சுவை பெறும்பாலும் காணப்படாது.அவர்கள்,
*     ஜான் லில்லி
*     ஜார்ஜ் பீல்
*     ராபட் க்ரீன்
*     தாமஸ் நாஷ்
*     தாமஸ் கிட்
*     தாமஸ் லாட்ஜ்
*     கிரிஸ்டோபர் மார்லேவ்
ஜான்  லில்லி;
            இவர் இக்குழுவிற்கு தலைவராவார்.``ரோமன்டிக் காமிடி`` என்பதற்கு ஒரு வடிவம் கொடுத்த முதல் மனிதர் இவரே,(எ.கா);கெலாதியா
ஜார்ஜ் பீல்;
            இவர் புனைய சேகம்,மாயை மற்றும் காலக் குறிப்புகள்(chronicle) முதலியன பற்றி எழுதுவர்.(எ.கா)ஓல்ட் வைஃப்ஸ் டேல்ஸ்)
தாமஸ் கிட்;
            இந்த கூட்டத்தில் மிக முக்கியமானவர் கிட் இவரின்``தி ஸ்பானிஷ் டிராஜிடி``ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.இவரது ``கார்னிலியா`` என்ற படைப்பும் சிறந்தாகும்.
தாமஸ் லாட்ஜ்;
            இவரது``தி வூன்ட்ஸ் ஆப் சிவில் வார்``.ஷேக்ஸ்பியரது ``ஹேன்றி IV``படைப்புடைய தழுவல் போன்று அமையும்.

தாமஸ் நாஷ்;
            குறிப்பிடத்தக்க எந்த படைப்பையும் இவர் பெருமவுக்கு தரவில்லை.இவரது``சம்மர்ஸ் லாஸ்ட் வில் அன்ட் டேஸ்டன்ட்``என்பது நோக்கத்தக்கது.
கிருஸ்டோபர் மார்லோவ்;
            இவரை``ஆங்கில சோகக் கதைகளின் தந்தை``என்றழைப்பர்.``ப்லாங் விர்ஸ்``(blank verse)என்ற நயத்தை இவரின் சோகக் கதைகளில் பயன்படுத்தினார்.இவரது சில புகழ்பெற்ற படைப்புகள்,

            டாக்டர் ஃபாஸ்டஸ்,எட்வார்ட்—II என்பனவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக