சனி, 21 மே, 2016

பெர்சி பைஷி ஷெல்லி

                                             
      
                                                     பெர்சி பைஷி ஷெல்லி
ஷெல்லி ஒரு புரட்சி கொள்கையாளர்.மூன்று இவர் புனைய எழுத்தாளர்களுள் இவர் ஒருவர்.இவரை ``மட் ஷெல்லி``(mad Shelley)என்றழைப்பர்.ஷெல்லியின் கவிச்சொற்கள் குறிப்பிடத்தக்கன.இவரது நடை எலிமையாகவும், வலைந்துகொடுப்பதாக மற்றும் அதிக ஈடுபாடுடையதாகவும் இருக்கும்.
ஷெல்லியின் பாடல் பணிகாலம்;
            இவரது``குயின் மாப்``என்ற படைப்பு முதிற்ச்சியடையாத ஒன்றகும்.வால்டர் ஸ்காட் ஷெல்லியை``ஏதிஸ்ட் ஷெல்லி``என்றழைப்பார். ``அலஸ்டர் ஆர் தி ஸ்பிரிட் ஆப் சாலிடியூட்``என்பது பக்தி வழியில் அவர் எழுதிய சுயசரிதையாகும்.எப்பொழுதுமே சிறந்த அலகினை தேடிக்கொண்டிருப்பார்,அது அவரது கற்பனையை வெளிப்படுத்தும்.``லாஓன் அன்ட் சித்மா``மற்றும்``தி ரிவோல்ட் ஆப் இஸ்லாம்``என்பன தரம் வாய்ந்த பிடிப்புடைய தொடர்ச்சிகொண்டதாக இமைந்திருக்கும்.இத்தாலிக்கு சென்று ``ப்ரோமிதஸ் அன்ட்பவுன்``என்ற அற்புத  படைப்பை நாடகம் மற்றும் பாடலைக் கலந்து தந்துள்ளார்.இதுவே முதலில் எழுதப்பட்ட``பாடல் நாடகம்`` (lyrical dramaன்).ஆகும் மேலும் இது பழைய கிரேக்க புரானக்கதையிலிருந்து மறு-தழுவி எழுதப்பட்டதாகும்.
``தி சென்சி``என்பது இவரது மிகச்சிறந்த படைப்பாகும்.இந்த நாடகத்தில் ஷெல்லி சொற்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்திருப்பார். பின்னர் கீட்ஸ் இறந்ததற்க்கு``அடேனஸ்``என்ற இறங்கற்பாவை இவர் சமர்ப்பித்தார்.ஷெல்லியின் பாடல்களை இரண்டாக பிரிக்கலாம்
¨      தனிப்பட்ட பாடல்கள்
¨      சுட்டிக்குறிக்காத பாடல்கள்
இவரது கதைகள்;
            ஷெல்லியின்``தி டிபேன்ஸ் ஆப் போயட்ரி``அவரது புனைய கருத்துகளை வெளிப்படுத்துகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக