வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழக விருதுகள்




ü  பாரத ரத்னா விருதுகள் ;
1.   சி. இராஜகோபாலச்சாரி   1954
2.   டாக்டர் சர்.சி.வி.ராமன்  1954
3.   கே. காமராஜர் ( இறப்பதற்குப் பின் )  1976
4.   எம்.ஜி. ராமச்சந்திரன் (இறப்பதற்குப் பின் ) 1988
5.   டாக்டர் ஏ,பி.ஜே. அப்துல்கலாம்  1997
6.   எம். எஸ். சுப்புலட்சுமி  1998
7.   சி. சுப்புரமணியம்  1988
ü  அய்யன் திருவள்ளுவர் விருது ;
2001-ம் ஆண்டில் அய்யன் திருவள்ளுவர் விருது பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது . ரூ. 1 லட்சம் பரிசும் , தங்கப்பதக்கமும் அடங்கும் . இவ்விருது அன்றைய தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் 15-01-2001 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதுவரை இவ்விருது பெற்றுள்ளவர்களின் விவரம் ;
1.    தவத்திரு, குன்றக்குடி அடிகளார்  1986
2.   திரு. கி. ஆ. பெ. விசுவநாதம்  1987
3.   திரு. ச. தண்டபாணி தேசிகர்  1988
4.   திரு. வ. சுப. மாணிக்கம்  1989
5.   திரு. கு. ச. ஆனந்தன்  1990
6.   திரு. சுந்தர சண்முகனார்  1991
7.   திரு. நாவலார் நெடுஞிசெழியன்  1992
8.   திரு. கல்லை தே. கண்ணன்  1993
9.   திருக்குறளார் திரு. வீ. முனுசாமி  1994
10. திருமதி. சு. சிவகாமசுந்தரி  1995
11. முனைவர். மு. கோவிந்தசாமி  1996
12. முனைவர். கு. மோகனராசு  1997
13. முனைவர். இரா. சாரங்கபாணி  1998
14. முனைவர். வா. செ. குழந்தைசாமி  1999
15. திரு. வ. மு. சேதுராமன்  2001
16. திரு. த. சி. கண்ணன்  2000
                 குறள்பீட விருது
தமிழக அரசால் நிறுவப்பட்ட இவ்விருது ரூ.2லட்சம் பரிசு மேற்கொண்டதாகும் வாழ்நாள் சாதனைக்காக தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தனுக்கு குறள்பீட விருதை அன்றைய தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் 15-01-2001 அன்று சென்னையில் வழங்கினார். குறள்பீட வரிசாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட்டுள்ளவர்களில்
ஈரோடு தமிழன்பன் (கவிதை), மணவைமுஸ்தபா (அறிவியல்), தே.லூர்து (நாட்டுப்புறவியல்), சேஷநாராயணா (மொழி பெயர்ப்பு), கவிஞர்இளவேனில் (திறனாய்வு), சு.ப.செல்வம் (குழந்தை இலக்கியம்),
பா.அண்ணாத்துரை(சிறுகதை), கலைசெழியன் (பொதுக்கட்டுரை), இரா.கீதாராணி (புதினம்), செ.செந்தில்குமார் (மொழிப் பெயர்ப்பு), ஆகியோருக்கு குறள்பீடப் பாராட்ட இதழும், தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.


தமிழ்நாட்டின் பிறவிருதுகள்;
     இராஜராஜன் விருது – தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
தமிழ்ச்செம்மல் விருது ;
     மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, கி.ஆ.பெ.விருது ;
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை ஒவ்வொன்றுக்கும் சான்று மற்றும் ரூ.1 லட்சம் ,ரெக்கமும் வழங்குகிறது. சிறந்த, நமிழ் நூல்கள் பரிசு ( முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 ). தமிழ் வளர்ச்சித்துறை ( 24 துறைகள் சம்பந்தப்பட்ட புதிய நூல்களுக்கு ) வழங்குகிறது.
    தமிழ்நாடு விஞ்ஞானி விருது ;
தமிழ்நாடு விஞ்ஞான தொழில் நுட்பக்கழகம் வழங்குகிறது.
    டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவு விருது ;
தமிழ்நாடு கல்வித் துறையால் சான்று, வெள்ளிப் புத்தகம் மற்றும்          ரொக்கம் ரூ.2,000 வழங்கப்படுகிறது.
    கலைமாமணி விருது ;
           பொற்பதக்கம், பொற்கிழி, சுழுற்கேடயம் மற்றும்கேடயம் இயல்      இசை – நாடக மன்றத்தால் வழங்கப்படுகிறது.
    பொரியார் விருது ;
பிற்பட்டோர் நலத்துறையால் சான்றும் மற்றும் ரொக்கம் ரூ.1    இலட்சம் வழங்கப்படுகிறது.
    
டாக்டர் அம்பேத்கர் விருது ;
ஆதி திராவிடர் நலத்துறையால் வழங்கப்படும்.


 .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக