வியாழன், 6 ஏப்ரல், 2017

கோயில்கள்


            

கோயில்கள்  என்பவை  மன அமைதிக்கான  இடமே  தவிர  குறைகளை  கொட்டும்  இடமல்ல. நம்  முன்னோர்களின் சிற்ப  கலைகளை  கண்டு  ரசிக்கலாம். ஆனால், நாம்  அனைவரும்  அங்கும்  வணிகத்தையே  மேற்க்கொள்கிறோம். இந்த  நிலை  மாற  வேண்டும்.  மாறினால்  மட்டுமே  மூடநம்பிக்கைகளை  ஒழிக்க  முடியும். மன்னர்களின்  ஆட்சி  முறைகளை  கண்டு பெருமைப்பட  வேண்டும். இனிமேலாவது  கோயில்களை  மன  அமைதிக்கான  இடமாக  மட்டுமே  பாருங்கள்.  வணிகம்  செய்யும்  இடமாக  மாற்றாதிர்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக