வியாழன், 6 ஏப்ரல், 2017

கிராமத்தின் உயர்வு நாட்டின் உயர்வு...




என்னுடைய உண்மையான உழைப்பு,
என் கிராமத்தின் உயிர் கொடுக்கும்.
     எங்கள் கிராமங்கள் உயர்ந்தால்,
எங்கள் குடும்பங்கள் நல்வாழ்வு கிடைக்கும்.
     எங்கள் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்தால்,
எங்கள் மாநிலம் உயரும்.
     எங்கள் மாநிலம் உயர்ந்தால்,
எங்கள் நாடு வளமான நாடாகப் பரிணமிக்கும்.
     நாம் உழைத்து கிராமத்தை, மாநிலத்தை,

இந்திய நாட்டை உயர்த்துவோம்.

1 கருத்து: