வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழ் எனது தாய்மொழி

                                             தமிழ் எனது தாய்மொழி
உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன.அதில் செம்மொழிக்குரிய மிகச்சரியான தகுதி உடைய மொழி சிலவே.தமிழனாக பிறந்த நாம் ஏன் பெறுமைப்பட வேண்டும்?

1.அன்பும் அறிவும் போதிக்கின்ற அருமையான மொழி.
2.எந்த மொழிகளையும் சாராமல் தனக்கென தனி தன்மை கொண்டு தன்னிரைவுடைய மொழி.
3.நமக்கென தனி அடையாளத்தையும் நாகரீகத்தையும் கற்பிக்கும் திறன் கொண்டுள்ளது.
4.நமக்கு தனி அடையாளம் தந்து தமிழினத்தவர் என்ற மாபெறும் அங்கிகாரம் தந்துள்ளது.
5.ஒழுகத்தையும் பண்பையும் கற்றுத்தறுகிறது.

என்று பலவாறு கூறி செலுத்தப்படுவதில் இல்லை.நமக்குள் அந்த உணர்வு இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக