செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கால்சியம் பற்றாக்குறைக்கு புரோக்கோலி முட்டைகோஸ் காலிஃபிளவர் போன்றவற்றை பயன்படுத்தி உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கிழைக்கும் உற்பத்தி கலாச்சாரத்தினை ஊக்குவிக்காமல் .......

அகத்தீ கீரையை பயன்படுத்தலாமே .....

அகத்தில்"தீ"சக்தியை உருவாக்குவதாலேயே இந்த பெயர் இருக்க கூடும் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி ஆற்றலை வழங்குவதால் இதனை கீரைகளில் முதன்மையானதாகவே கருதி இருக்க கூடும் ....

"அகத்தி கீரை"நோய் எதிர்பாற்றலை உடலில் உருவாக்கும் இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றம் மனநிலையை சரியாக வைத்துகொல்லும் திறன் அகத்தி கீரைக்கு உண்டு அகத்தி கீரையில் கால்சியம் அதிகம் அதனால் குடல் புண்களை போக்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் தருகிறது விட்டமின்"A"அதிகம்.....மணதக்காளி கீரையை சாப்பிட்டால் அல்சர் குணமாகும் என்பதற்கு காரணமே அவற்றில் உள்ள மிகையான கால்சியம் என்பது நமக்கு தெரியும் அதைவிட இதில் கால்சியம் அதிகம் அதனால் தான் பால் கறக்கும் மாடுகளுக்கு அதிகபடியான அகத்தி கீரையை தருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுவோம் ....

நாட்டு மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிட்ட கூடாது என்பதற்கு காரணம் மருந்தில் உள்ள சத்துக்களை வெளியேற்றம் செய்துவிட கூடும் அதனாலேயே அளவாக மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும் ...

அகத்தி பூவை சூப்பாக செய்து சாப்பிட்டால் குடல் புழுக்களையும் வேண்டாத பாக்டீரியாக்களை கொள்ளும் திறன் இந்த பூவிற்கு உண்டு ....

இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்பதாம் நாள் இறுதி காரியத்திற்கு பயறுவகைகளுடன் இந்த அகத்தி கீரையை சாப்பிட கொடுப்பது துக்கத்தில் துவண்டு போயிருந்த உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக தானே ...!!
கால்சியம் பற்றாக்குறைக்கு புரோக்கோலி முட்டைகோஸ் காலிஃபிளவர் போன்றவற்றை பயன்படுத்தி உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கிழைக்கும் உற்பத்தி கலாச்சாரத்தினை ஊக்குவிக்காமல் .......

அகத்தீ கீரையை பயன்படுத்தலாமே .....

அகத்தில்"தீ"சக்தியை உருவாக்குவதாலேயே இந்த பெயர் இருக்க கூடும் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி ஆற்றலை வழங்குவதால் இதனை கீரைகளில் முதன்மையானதாகவே கருதி இருக்க கூடும் ....

"அகத்தி கீரை"நோய் எதிர்பாற்றலை உடலில் உருவாக்கும் இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றம் மனநிலையை சரியாக வைத்துகொல்லும் திறன் அகத்தி கீரைக்கு உண்டு அகத்தி கீரையில் கால்சியம் அதிகம் அதனால் குடல் புண்களை போக்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் தருகிறது விட்டமின்"A"அதிகம்.....மணதக்காளி கீரையை சாப்பிட்டால் அல்சர் குணமாகும் என்பதற்கு காரணமே அவற்றில் உள்ள மிகையான கால்சியம் என்பது நமக்கு தெரியும் அதைவிட இதில் கால்சியம் அதிகம் அதனால் தான் பால் கறக்கும் மாடுகளுக்கு அதிகபடியான அகத்தி கீரையை தருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுவோம் ....

நாட்டு மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிட்ட கூடாது என்பதற்கு காரணம் மருந்தில் உள்ள சத்துக்களை வெளியேற்றம் செய்துவிட கூடும் அதனாலேயே அளவாக மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும் ...

அகத்தி பூவை சூப்பாக செய்து சாப்பிட்டால் குடல் புழுக்களையும் வேண்டாத பாக்டீரியாக்களை கொள்ளும் திறன் இந்த பூவிற்கு உண்டு ....

இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்பதாம் நாள் இறுதி காரியத்திற்கு பயறுவகைகளுடன் இந்த அகத்தி கீரையை சாப்பிட கொடுப்பது துக்கத்தில் துவண்டு போயிருந்த உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக தானே ...!

1 கருத்து: