வியாழன், 19 செப்டம்பர், 2019

ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும் பொழுதுகள் எனப் பகுக்கப்பெறும்.

கார்காலம் - ஆவணி,புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி,கார்த்திகை 
முன்பனிக்காலம் - மார்கழி,தை
பின்பனிக்காலம் - மாசி,பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை,வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி,ஆடி

கார்காலம் என்பது மழைக்காலம்
வேனில் என்பது வெயில் காலம்
கூதிர் என்பது குளிர்காலம்
முன்பனி என்பது மாலையில் பின்பனி
பின்பனி என்பது  காலையில் முன்பனி

1 கருத்து: