புதன், 25 செப்டம்பர், 2019

வீழ்ந்தேன்

என் கண்கள் என்ன பாவம் செய்தன

உன்னைக் காணாது தவிக்கின்றன

என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது

ஏன் பஞ்சம்
 உன்னை காணாமலா
நீ சொல் கொஞ்சம்

இதுவே முடிவா
நம் காதல் என்ன சிதறிய கடுகா

விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழ்ந்தேன் தலைவா

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக