ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

நாடி!ஓடி !வாடாதே!

எப்போதும் யாரையும் நாடி
அவர்களுக்கு ஏற்றபடி ஓடி
அவர்களுக்கு என வாழாதிர்கள்
எதையும் தானாக செய்யும் ஆற்றலை
வளர்த்து கொள்ளுங்கள்.....
பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை
உங்கள் மீது வைத்து பழகுங்கள்
பிறரை நேசிக்கும் நீங்கள்
முதலில் உங்களை நேசிங்கள்
எதற்காகவும் ஒருவரை தேடி செல்லாதிர்கள்.‌.....
தேவை என்றால் தேடி வருவார்கள்...
நீங்களாக சென்று, பிறகு
வாடி நிக்காதிர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக