திங்கள், 16 செப்டம்பர், 2019

தாலாட்டு நீ பாட
ஒரு நொடியும் நேரமில்லை
தாய் மடியில் நான் உறங்க
சொந்தங்கள் விட்டதில்லை
உன்னுடன் இருக்கையில்
உணதருமை விளங்கவில்லை
உன் நிலை வந்தவுடன்
உணர்கிறேன், இவ்வுலகில்
உனக்கு நிகர்
யாருமில்லை........அம்மா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக