புதன், 25 செப்டம்பர், 2019

காலம்

வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது

வாழும் காலம்
கடிதமாய் ஆனது

வாழ்க்கையே ஓர்
கதைபோலத் தோன்றுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக