திங்கள், 20 ஜூன், 2016

நோபல் பரிசு



       Øஇது உலகின் மிகப் பெரிய விருதாகக் கருதப்படுகிறது.

     Øஇலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், உடலில், சமாதானம் மற்றும் பொருளாதாரம் என்னும் 6 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடந்தோறும் இவ்விருது வழங்கபடுகிறது.

 Ø ஆல்பிரட் நோபல் என்பவர் இவ்விருதை உருவாக்கினர். இவர் டைனமைட் என்ற வெடி பொருளைக் கண்டு பிடித்தவர்.

 Ø1900ல் “நோபல் அறக்கட்டளை” நிறுவப்பட்டது.

 Ø இந்த விருதின் பரிசுத் தொகை 7.25 கோடி 1901 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

 Øபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1969-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பரிசு சுவிடன் நாட்டின் மத்திய வங்கியால் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      Ø      இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு “ ஸ்டாக் ஹோமில்” வழங்கப்பட்டு வருகிறது.

 Øஅமைதிக்கான நோபல் பரிசு பரிசு மட்டும் நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவில் வழக்கப்படுகிறது.



1 கருத்து: