வியாழன், 24 நவம்பர், 2016

தி கிலவர் மௌஸ்

                                                            தி கிலவர் மௌஸ்


சிறிய எலி ஒன்று எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும்.அது அன்று நல்ல மனநிலையில் சுற்றித்திறிந்தது.எல்லா இடங்களிலும் தாவி,ஓடியது.பின்பு, ஒரு பெரிய மாடு மரத்தடியில் உறங்கியதைக் கண்டது.அந்த மாட்டிற்கு கூர்மையான நீலமான கொம்புகள் இருந்தது.அதன் மூக்கிலிருந்து காற்று அதிவேகமாக ளியேவும் உள்ளேவுமாக சென்றது.
            அந்த எலி மாட்டின் மூச்சை உற்று கவனித்தது.பின்பு,அது மூச்சை வேகமாக இழுக்கும்போது காற்றின்வழி இந்த எலி மூக்கை அடைத்தது.மூச்சு விடத் தினறி விளித்து பார்க்கையில் எலி ஓடியது. கடுமையாக கோபம் அடைந்த அந்த மாடு,எலிக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தர முடிவு செய்தது.உடனே அந்த எலியை விரட்டி ஓடியது.இந்த எலியும் விடாமல் ஓடி ஒரு சிறு ஓட்டைக்குள் சென்றது.எலியை விரட்டி வந்த அந்த மாடு ஓட்டை இருந்த மரத்தில் மோதி இரத்தம் வழிய நின்றது. இதன்மூலம், எதனையும் சிறியதாக எண்ணக்கூடாது என்று கற்றுக்கொண்டது அந்த மாடு.                                                
                                                (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


1 கருத்து: