வெள்ளி, 18 நவம்பர், 2016

காட் ஈஸ் மெர்சீபுல்

                                                            காட் ஈஸ் மெர்சீபுல்
                                    --டைனி டாட் ஸ்டோரீஸ்
           

குறுநில மன்னர் ஒருவர் தன் தோட்டத்தில் பலவிதமான மரங்களை வைத்திருந்தார்.அதனை கண்காணிக்க திறமையான தோட்டக்காரனை நியமித்தார்.

            தினமும் அந்த தோட்டத்திலிருந்து சுவைமிகுந்த பழுத்த பழங்களை பறித்து கூடையில் சேர்பார்.அந்த பழங்களை காலையில் அரசவை கூடும்போது மன்னருக்குக் கொடுப்பார்.ஒரு நாள்``ச்செரி’’ பழங்களை மன்னருக்காக பரித்து கொண்டு சென்றார்.அப்பொழுது மன்னர் சற்று மனவுலைச்சலில் இருந்தார்.அந்த செரி பழம் ஒன்றை பறித்து சுவைக்கையில் அது புளிப்பாக இருந்தது.அதனால்,ஆத்திரமடைந்த மன்னர் தோட்டக்காரர் நெற்றியில் தூக்கி எரிந்தார்.அதற்கு அந்த தோட்டக்காரன்``கடவுள் கருணையுள்ளவர்’’ என்றார்.மன்னர் அதற்கு``நீ இப்பொழுது கோவப்பட வேண்டும் கடவுள் கருணையுடையவர் என்று ஏன் கூறுகிறாய்?என்று வினவினார்.அதற்கு தோட்டக்காரர்``மன்னரே நான் உங்களுக்கு இன்று அன்னாசி பழம் கொண்டு வர எண்ணியிருந்தேன்.
ஏதோ மனம்மாரி செரி பழங்களை உங்களுக்கு கொண்டுவந்து விட்டேன்.``நீங்கள் என்மீது அன்னாசியை தூக்கி ரிந்திருந்தாள்,நான் மிகவும் வருந்தியிருப்பேன். ஆகையால் ,இறைன் என் மனதை மாற்றி எனக்கு ன்மை புரிந்திருக்கிறார், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக