ஞாயிறு, 26 ஜூன், 2022

வாழ்க்கை



அதாவது வாழ்க்கை என்பது காத்தாடி போல..
எண்ணம் என்பது காற்றை போல..
மனம் என்பது நூலை போல..
காற்று(எண்ணம்)நன்றாக வரும் போது தான்..
காத்தாடி (வாழ்க்கை)என்பது உயர தொடங்கும்.!
நூல்(மனம்)ஒரே மாதிரி இருக்க வேண்டும்..
நூல்(மனம்)பின்னால் ஆனால்|| காத்தாடியானது* எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட தாழ்வு அடையும்...*

 கலாதேவி. ச
I b.sc CS  ksrcasw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக