புதன், 29 ஜூன், 2022

*ஒலியின் மாயவர்ணம்..*

குழலின் ஒலிவழி 
கண்ட மாய புனையா ஓவியமே.... !!!
அசிரத்தில் கலந்த 
கணமே  வர்ண ஓவியமாய்
காட்சியளித்தது தான் ஏனோ...!!!
இக்கணமே ஒலியின்றி 
முற்றுகையிட்டே 
சிறையிலடைத்தாயோ ??
உன் வர்ண வடிவில் 
எம்மை...!!!
இவளின் குழலே 
ஒலியின்றி மாய்ந்தது 
உன் வர்ணத்தில்.. !!!
     Yamini. R  1st B.Sc.,CDF ksrcasw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக