திங்கள், 24 செப்டம்பர், 2018

ஏழை என்றால் எவர்க்கும் எளிது

           
                                       காய்கறிகளை தெருக்களிலும் காலணிகளை பெரிய மால்களிலும் விற்கும் நிலைக்கு ஆலகிய இவுலகில் ஏழைகளுக்கு உதவ நம் மனம் மறுக்கிறது. பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கும் பொருள்களை பேரம் பேசாமல் வாங்கி கொண்டு செல்லும் நாம் வயதான ஏழை விற்கும் கடைகளில் தான் நம் சதுரியத்தை காட்டி பேரம் பேசி ஒரு பொருளை வாங்கி விட்டு அதுவும் போதாமல் இலவசமாக கொத்தமல்லி கருவேப்பிள்ளை கேட்கும் நம் மக்கள் அந்த ஏழை  வியாபாரியின் வலியையும் துன்பத்தையும் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும். இனியாவது ஏழைகளின் வழியை புரிந்து கொண்டு நம் எண்ணத்தை உயர்த்துவோம்....

4 கருத்துகள்: