செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதுவும் நன்மையே

வாழ்க்கையில் தள்ளிவிட்டவர்களை என்றும் மறக்காதிர்கள்
ஏன் என்றால் வாழ்க்கை கூட ஒரு ஊஞ்சல் போல்தான்
பின் இருந்து ஒருவர் தள்ளிவிட்டால் தான்
நாம் முன் உயர்ந்து வானில் பறக்கமுடியும்

3 கருத்துகள்: