சனி, 22 செப்டம்பர், 2018

பெண் சுதந்திரம்

                                                                                       
                                                               ஒரு பெண் நகை போட்டுகொண்டு இரவில் தனியாக சாலையில் நடப்பது மட்டும் சுதந்திரம் கிடையாது. தன் சுய சிந்தனையை வளர்க்க உதவும் மனிதர்களால் சூழப்பட்டு இருப்பதையே உண்மையில் சுதந்திரம் என்று சொல்ல முடியும். எண்ணென்றால் ஒரு சிறிய செயலை செய்ய கூட அவள் அனைவரிடமும் ஒப்புதல் வாங்க வேண்டும். அதை மீறி முடிவு செய்தால் அவளுக்கு இந்த உலகமும் சமூகமும்  கொடுக்கும் பெயர் திமிரு பிடித்தவள். இந்த பரந்த உலகத்தில் என்று ஒரு பெண் தன் முடிவை யார் உதவியின்றி எடுத்து செயல்படுத்தி வெற்றி காண்பதையே உண்மையில் சுதந்திரம் என்று கூற முடியும். இந்த எண்ணம் அனைவரின் எண்ணத்தில் தோன்றும் வரை பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் கிடையாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக