வெள்ளி, 8 ஜூலை, 2022

அம்மா

பத்து மாதம் சுமந்து பெற்று 
பாதுகாத்து வளர்த்து!....
என் மழலை மொழிகளை கேட்டு மகிழ்ந்து!....
என் குருநடைகளை கண்டு மகிழ்ந்து
எனது நோய் தீர நீ மருந்துண்டு 
என்னை பாராட்டி சீராட்டி வளர்த்து!...
உனது பாசம் என்னும் மழையில் என்னை நனையவைத்தாய் அம்மா.......
M.Ramya 1st CDF ksrcasw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக