ஞாயிறு, 31 ஜூலை, 2022

முத்தின் உறவு

கவிதையின் கண்களைக் 

கண்ணீரில் கண்ட நாட்கள்!

இன்று விழியின் விழிம்பில் நதி

வற்றிக் கிடப்பது ஏனோ... 

தாயின் உறவு கொப்புக்கோடியில்

தந்தையின் உறவு கைப்பிடியில்

 அன்னனின் உறவு அறவணைப்பில்

உறவுகள் சிற்பிக்குள் உள்ளதைப்

போல் ஒன்றாக இருந்த

நாட்கள் ஏனோ!!

சிதறிய முத்துக்கள் 

நாளடைவில் பிறந்தன 

முத்துகளை தேடியே தொலைந்தேன்!!


 விழியில் வழிந்த கண்ணீர் 

வற்றிப் போய் கலைத்தன

முத்துகளைத் தேடி நான்

தொலைந்தேன்

என் கண்ணிள் கவிதையை

காணவில்லை..

என்னோடு சேர்ந்து .

என் கவிலையும் தொலைந்தது.. !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக