திங்கள், 4 ஜூலை, 2022

பனியினுள் புல்

சுடும் கதிர் வீச்சே 
உன்னை தனிக்க 
பனியாய் மண்ணில் 
வாழ வந்தேன்....!!! 
வசிக்க இடமோ
தேடிய  கண்கள்...!! 
புல்லின் நுணியில் 
பனியே தன்னை
மாய்த்து.... !!!
உன்னை அழகூற்ற
என்னை மாய்த்த 
சுகத்தில் 
சற்றே மறைந்தேன்...!!! 
சிறுபொழுதில்... !!!
Yamini. R  1st B. Sc., CDF. Ksrcasw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக