வின் கண்ட நிலவில்
கணவில் ஒரு பயணம்...!!
நிலையற்ற கால்கள்
நிலவைத் தேடி
ஒரு தேடல்....!!!
உறங்கச் சென்ற விழிகள்... !!
உனைக் காண விளித்தன... !!
சிறு ஒளியில்
ஒரு விளிப்பு...!!!
நிஜத்தில் கனவாய்
கறைந்ததேனோ...!!
வின் கண்ட நிலவில்
கணவில் ஒரு பயணம்...!!
நிலையற்ற கால்கள்
நிலவைத் தேடி
ஒரு தேடல்....!!!
உறங்கச் சென்ற விழிகள்... !!
உனைக் காண விளித்தன... !!
சிறு ஒளியில்
ஒரு விளிப்பு...!!!
நிஜத்தில் கனவாய்
கறைந்ததேனோ...!!
என் இருளின் ஒளியில்
இமையை உறங்க வைத்து...!!!
கவிக்கனவை
காணச் சென்றேன்
வழியில்லா
நொடியில்
கவியின்றி
இமை விழித்தேன்....!!!
இசையின் ராகம் என்னை
வீழ்த்தியது...
இசை வென்று
நான் நிமிர்ந்தேன்
ராகம் கற்று
அழகிய இசையில் வென்று...!!!
ராகம் என்ற கல்வியை
கற்பித்து
இசையென்னும்
என் வாழ்வில்
வென்றேன்
உன்னால்
குருவே....!!!
இன்று என்
தனிமை என்னும்
நிரமற்ற வண்ணம்
மாயவலையில் சிக்கிய
பிடியில் மாயமாய்
மாய்ந்தது... !!!
பலவண்ணத்தின் ஒவ்வொரு
வண்ணமும் மழையின்
இசை ஒலிரும்
தருணத்தில்
கண்பறிக்கும் வானவிலாய்
வானம் என்னும்
மூன்று குடும்பத்தில்
நிரமற்ற என் வண்ணம்
பலவர்ணமாக
ஒளித்து... !!!
மழையின் இசை
இருதியில் பலவர்ணமே இவளின்
நிரந்திரமற்ற
தனிமை வண்ணமாக
மாறிய நிலையில் -
மறு கணம்
இவ்வழகிய மழையின்
இசைக்கு
காத்திருக்கின்றது...!!!
என்றும் நிஜத்தின்
ஒளியில்
உன் பாசத்தின்
அளவை அதிகரிக்க
என் சிரிப்பை
மலரச்செய்தாய்...!!!
தண்ணீரின்றி - என்
பு(பூ)ண்ணகைச் செடியை
வளரும் நிலையில்..!!!
காலத்தின் கட்டாயம்
இன்று - ஏனோ
ஒளி இருளாய்
மாறிய நொடில்
உன் ஒளியின்றி
சிதறினேன்...!!!
இருப்பினும்- உன் ஒளி
இருளில் ஒளிக்கும்
நிலவின் வடிவில்
என் - அழகிய கனவில்
இந்நொடியும்
செடியின்
பு(பூ)ண்ணகையில்
ஆழகாய் மலர்கிறது என் சிரிப்பு...!!!
என்றென்றும் ஒளியின்
வடிவில்
என் அண்ணன்
ஒளிரும் தருணத்தில்...!!!
உன் தாயயை
காத்து - உயிர்விட்ட
பாச மகனே
மறு வாழ்வு பெற்ற
ஆனை முகனே
நீ - தெய்வத்தின்
ஆசியின் வழி
முதற்கடவுளாக
காட்சியளிக்கும்
கொழுக்கட்டை பிரியனே...!!!
ஒரு வழி தடத்தில் என் பயணம்
தொடங்கிய நிலையில்
இருளின் சிகரத்தில்
ஓர் ஒளி ...!!!
ஓசையின்றி தொடரும்
பயணம் – இக்கணமே
தனிமையின்
இசையில்
வசிக்கின்றது....!!!
கண்ணெதிரே கலைகள்
அலையில் சிக்கிய
பிடியில்...!!!
என் தடத்தில்
ஓர் கலை
தனிமையின்
கதை... !!!
பழ மொழியை
அறியும் கணமும்
ஒரு நொடியும்
மறவா எம்முயிர்
தமிழே...!!!!
என் கவியும்
உன் வழி
மெய்யான நிலையில்
படைப்பானது தான்
இந்நொடியில்...!!!!
மெல்லிசையாய் நகரும்
நதியின் இசையே...!!!
அலை அலையாய் - என்
கவியின் இசை
நகரும் வேளையில்
நதியின் முற்றே
கடலின் படைப்பாய்
மாறிய என்
கவிகள்.... !!!
கதையின் விடியல்
என் இருளில்
கற்பனை
வண்ணமாய் ஒளியும்
நொடியும்
இதழின் ஒரு ஓரம்
சிறு புன்னகை...!!!
உன் பாதையில்
தவழ்கின்றேன்.... !!
தடமின்றி தொலைந்த
என்னை... !!
உனை காணும்
நொடியிற்காக
என்றும் என்
காத்திருப்பு....!!!
எனை உன்னில்
தொலைக்க... !!
இவளின் வசிப்பே
கடலின் உள்ளத்தை
நேசித்ததேனோ...!!!!
உன் ஓசையை ரசித்த
என்னை
நனைய வைத்தாய் ...!!!
என்று உன் ஆழமனதில்
இடம் பிடிப்பேனோ....!!!
ஓசையின்றி என்
மனதை உன்னுடன்
இசைக்கும்
காதலி இவள்
உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!
ஒளியில் ஒளியின்றி
தவித்த
இவளின் வழிக்கு
ஒளியாய்
வந்த கவியின்
இருளே...!!
உன் விழி வழி கவியாய்
ஒளிந்தாய்... !!!
கண்ணின் கேள்வி
காணும் கணமே நேரிடுமோ....!!!!
என்னவளே (தனிமை)
உனைக் கண்ட கணமே
கேள்வியே விடையாய்
மாறிய என் கண்கள்....!!!
தென்னைமரத்தின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது சூரியன்...
கிழக்கு திசையில் இருந்து
சென்றுவிட்டாயா?
என எட்டிபார்க்கும் சந்திரன்...
- Shastika.s III BCOM FMA
வட்ட மான வெண்ணிலா
வானில் காணும் வெண்ணிலா!
தட்டுப் போன்ற வெண்ணிலா
தாவிச் செல்லும் வெண்ணிலா!
பாதி மாதம் தேய்கிறாய்
பாதி மாதம் வளர்கிறாய்!
சோதி காட்ட வருகிறாய்!
சொல்லி நாங்கள் மகிழுவோம்!
M.Sanmati II-BSC Computer science
மாமலை மீதி ருந்தே,
மாமழை பெய்ய வீழும்!
வீழ்ந்திடும் அருவி நீரால்,
விளைந்திடும் தாவ ரங்கள்!
குறிஞ்சியின் குழந்தை யன்றோ,
குதித்திடும் அருவி தானும்!
ஆறுகள் அருவி யாலே,
ஆவதும் உண்மை யன்றோ!
-M.Sanmati II-BSC Computer Science.
சிப்பிக்குள் உறங்கும்
முத்துகளே.... !!
மாயவன் சிப்பியை
மாய்கும் கணமே
உன் ஒளியின் வண்ணம்
என்றும்
என் ஒளியே.....!!!
கவிதையின் கண்களைக்
கண்ணீரில் கண்ட நாட்கள்!
இன்று விழியின் விழிம்பில் நதி
வற்றிக் கிடப்பது ஏனோ...
தாயின் உறவு கொப்புக்கோடியில்
தந்தையின் உறவு கைப்பிடியில்
அன்னனின் உறவு அறவணைப்பில்
உறவுகள் சிற்பிக்குள் உள்ளதைப்
போல் ஒன்றாக இருந்த
நாட்கள் ஏனோ!!
சிதறிய முத்துக்கள்
நாளடைவில் பிறந்தன
முத்துகளை தேடியே தொலைந்தேன்!!
விழியில் வழிந்த கண்ணீர்
வற்றிப் போய் கலைத்தன
முத்துகளைத் தேடி நான்
தொலைந்தேன்
என் கண்ணிள் கவிதையை
காணவில்லை..
என்னோடு சேர்ந்து .
என் கவிலையும் தொலைந்தது.. !!!
வாடிய மலரைக் காண சென்றேன்...!
அழகாய் மலர்ந்த மலர்கள்
ஏனோ
வினவியது....
உன் கண்களை கவர்வது போல
பல வண்ணங்களாய் பூத்துள்ளேன் !
என் மணம் உன்னை
ஈர்க்க வில்லையா?
என் வண்ணங்கள்
உன் கண்களை
ஈர்க்க வில்லையா ?
ஏன் என்னை விலக்கி
வாடிய மலரை வர்ணிக்கின்றாய்?
என் கண்கள்
உன்னைக் காண நினைப்பது
ஏனோ
நான் மறைத்த உண்மை மலரே..!
ஆனால்..
வாடிய மலர் தனிமையில்
இன்னும் வாடுகின்றன
வர்ணிக்க யாருமில்லாமல்
அதனை உணர்ந்த என் மனம் .
உன்னைக் காண நான் வருகின்றேன்..
வர்ணிக்க வருகின்றேன்
வருந்ததே மலரே.... !
நான் கூறியதைக் கேட்ட
வண்ண மலர்கள் புரிந்து கொண்டு
அழைத்துச் செல் என்னையும்
காண வருகிறேன் அழகிய
வாடிய மலரை...!
அழகின் ரகசியமே
வாடிய மலரே நீ.... !!
நீருக்கு பஞ்சமில்லை..... !!!
மான்போல் துள்ளி ஓடும் நதியில்....!!
ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்
மீன்கள் ஏனோ
துள்ளி குதித்து தாவும்
மீனை வர்ணிக்க வந்தேன்....!!!
நீல நதியில் வசிக்கும்
வண்ண மீன்களே.....!!
என்னிடம் உரையாட வா!!!
உன்னிடம் விளையாட வருகிறேன்..!!!
என் மனதில் ஏக்கம்
ஏனோ
முத்துகளைப் போல்
குவிந்து கிடக்கின்றது...!!
பல வண்ணங்களைக் கொண்ட
உன் மேனியை நேசித்தேன்.....!!!
வசிப்பாயா என்னுடன் ?
வினவ வந்தேன்
சட்டென்று தடுமாற்றம் படைதேன்....!!!
உன்னை அழைத்துச் செல்ல
மறுக்கிறது என் மனம்...!!
நீ வசிக்கும் உம் இடமே
உன் மகிழ்ச்சிக்கு காரணம்.....!!
நீல நதியில் - நீ !!
துள்ளி விளையாடும்
மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து
பறிக்கமாட்டேன்......!!!
உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து
உன் மகிழ்ச்சியை கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்
கண்ணே !!!
நிலவில்லை ...!!!
என்னுடன் வசிக்கும்
நிழலில்லை ...!!!
நிழலில்லா உயிரே
நிலவைத் தேடிய
நிலையில் துடிக்கும்
என்னவளின் உயிர்
நிலவின் நிழலிற்காக... !!!
தமிழா் வளா்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னிலையில் நிற்கிறது. ஆயக்கலை அறுபத்து நான்கில் ஓவியக்கலை சிறப்பிடம் பெறுகிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினா். எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணேழுத்து என்றே வழங்கியுள்ளன. வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பா். இன்று மென் கோட்டு ஓவியமாக உள்ளது.
சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படும் ஓவியங்களில் ஒன்று புனையா ஓவியம் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் தலைவன் வினையின் காரணமாக தலைவியை விட்டு பிரிந்து கார் காலம் வருவதாக கூறிச் செல்கிறான் கூறிச்சென்ற பருவம் வந்தும் தலைவன் வாராமையினால் தலைவி தன்னை அழகு படுத்தி கொள்ளாமல் புனையா ஓவியம் போல பொலிவிழந்து காணப்படுகிறாள் இதனை
“புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளர் ஏா் மேனித் தாய கணங்கின்”
என்ற வரிகளின் மூலம் காண்கிறேம். மேலும் மணிமேகலையில் இரு இடங்களில் இப்பெயா் இடம்பெற்றுள்ளன. ஆதிரை பிச்சையிட்ட காதையில் மணிமேகலை முதன்முதலில் அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் ஆதிரையிடம் பிச்சை பெரும் பொழுது
“மனையகம் புகுந்த மணிமேகரை தான்
புனையா ஓவியம் போல நிற்றலும்”
புனையா ஓவியம் போல் நிற்கிறாள்.மேலும் சிறை செய் காதையில் விசாகை என்னும் வணிக பெண் ஊா் மக்கள் கூறும்பழி சொல்லிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கன்னி மாடத்தில் நுழைகிறாள் அவ்வாறு நுழையும் பொழுது தன்னை அழகு படுத்திக் கொள்ளாமல் புனையா ஓவியம் போல் இருப்பதை
“புனையா வோவியம் புறம்போந் தென்ன
மனையகம் நீக்கி வாணுதல் விசாகை”
என்ற வரி நமக்கு உணா்த்துகின்றது. இலக்கியங்களில் புனையா ஓவியம் என் சொல் இது போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.
திருமதி . ப. நா்மதா
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தைப் பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து...
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை!!!!
Shastika.s II BCOM FMA
Utterly true but dramatic irony
Though an epic gets derelict
Not so it doesn't have weak description,
It has intensively fervid,
You give an epic and hitch back
Nevertheless it blooms collision
As a boon of reminiscences!
Inner eternity of people
Would differ! Adventurous turns
Will rise you up in unbending
Quest which your soul need
Would end up with favour aver
Tryst with yourself,
Cleanse your subconscious
Versatile would drive you crazier.
And Replica of y-all,never rised still
So though you still cling to life.
Presuppose your uncanny instinct,
In all likelihood,end up with qualitic.