வியாழன், 16 ஆகஸ்ட், 2018

வாழ்க்கை


வாழ்க்கை என்பது புத்தகம் போல்
அதில் முதல் பக்கம் கருவறை
கடைசி பக்கம் கல்லறை
இடையில் உள்ள பக்கங்களை
கண்ணீரால் வாசிக்காதே
புன்னகையால் வாசி
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்
அனுபவிக்க முடியாமல் சில சந்தோசங்கள்
இவைகள் நிறைந்தது  தான்
வாழ்க்கை,

கவிதையாக்கம் - 
ப.குமுதம், இரண்டாமாண்டு கணிதவியல்

தட்டச்சு - ச.கீர்த்தனா, முதலாமாண்டு கணிதவியல்


4 கருத்துகள்:

  1. கவிதை எழுதிய மாணவி குமுதத்துக்கும், தமிழில் தட்டச்சு செய்த மாணவி கீர்தனாவுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கூட்டு முயற்சியே வெற்றி. இருவருக்கும் அன்பு வாழ்த்துகள். இதனை வெளியிட்ட குணசீலன் ஐயாவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு