வியாழன், 16 ஆகஸ்ட், 2018

நட்பு




அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும். 

அம்மாவின் முன்னின்று உரையாட  சீரியல்களை பார்த்தாலே முடியும்.

அண்ணனிடம் முன்னின்று உரையாட 
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.

தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.

ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும். 

2 கருத்துகள்:

  1. உன்னுடைய கவிதைகளில் என்னால் மட்டுமல்ல நம் கல்லூரியில் சில பேருக்கும் மறக்கவே முடியாத கவிதை இது. இதற்கு பின்னால் பல அழகிய நினைவுகள் உண்டு ஐசு.

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள். உன்னை நீ அறிமுகம் செய்த கவிதை இது.

    அருமை வாழ்த்துகள் ஐஸ்வர்யா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி அக்கா.என்றுமே இந்த நினைவுகள் இருக்க வேண்டும் என்றே இந்தப் பதிவை எழுதினேன்.

    பதிலளிநீக்கு